விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு Specified Skilled Worker பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.
All Stories
இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்ந்துப் பார்ப்பதற்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார காஸா பிரதேசத்திற்கு மேற்கொள்ளப்படவிருந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொழிலாளர் பணவனுப்பல்கள் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட் மாதம் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான இரண்டு தொலைபேசி இலக்கங்களை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், புலம்பெயர்ந்தோரினால் அனுப்பட்ட பணம் 4.35 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வௌியுறவு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னர் மாத்திரம், இனிவரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கோரும் எண்களில் இருந்து அழைப்புகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் (MoI) பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.