All Stories

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள 200 இலங்கையர்கள் பாதிப்பு

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள 200 இலங்கையர்கள் பாதிப்பு

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்

சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டுக்குள் நுழைந்து பின்னர் அதனை பணி விசாவாக மாற்றுவதை 31.10.2023 முதல்  நிறுத்துவதற்கு  அந்நாட்டு காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்தது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது.

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்தது

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு

இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான யுத்தத்தில் பலியான அனுலா ரத்நாயக்க எனும் இலங்கை பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (28) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு

இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரான சுஜித் யடவர பண்டார என்பவருடைய பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு

சட்டவிரோதமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

குவைத்திலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
குவைத்திலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக சலுகை - நிவாரணம் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள்

வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக சலுகை - நிவாரணம் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள்

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற விசேட அனுமதி!

காஸா பகுதியில் சிக்கியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற விசேட அனுமதி!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image