இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
All Stories
ஹெய்ட்டியில் நிலவும் சூழ்நிலையை கூர்ந்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.
கனடாவில் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் உயிரிழந்த 6 இலங்கையர்களின் சடலங்களை, தேவையேற்படின் இலங்கைக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கனடாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் Anzul Banu Jhan தெரிவித்துள்ளார்.
கனாடவிற்குள் குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா - ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட ஆறு இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள், நாளை ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெறும் என ஒட்டாவா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்கள் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா காவல்துறை பல தவறான தகவல் தொடர்புகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.