All Stories

ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வௌிவிவகார அமைச்சு தகவல்

​ஹெய்ட்டியில் நிலவும் சூழ்நிலையை கூர்ந்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வௌிவிவகார அமைச்சு தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவை பெற்றுள்ள 850,000 விமானப் பயணிகள்

2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவை பெற்றுள்ள 850,000 விமானப் பயணிகள்

குடிப்பெயர் பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரிக்கை

கனாடவிற்குள் குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிப்பெயர் பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரிக்கை

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்கள் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image