இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
All Stories
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன நேற்று (01) முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணைவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கனடாவில் பிரதி அமைச்சராக இலங்கைப் வம்சாவளிப் பெண்ணொருவர் முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவிற்கு அருகிலுள்ள Diego Garcia தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலக மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு ஹாலிஎலயில் அமைந்துள்ள ஊவா மாகாண அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கட்டமைப்பை அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசா பயன்படுத்தி மலேசியாவில் பணிக்காக சென்ற இலங்கைப் பெண்ணொருவர் (44) அடுக்குமாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
வீசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லத்தை விட்டு வெளியேறும் எந்தவொரு வீட்டுப் பணிப்பெண்களையும் மீண்டும் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.