All Stories

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானின் மஸ்கட் பகுதியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தடுதது வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்னகள் மீண்டும் நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

550 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் தொழில்வாய்ப்பு

550 இலங்கையர்களுக்கு ,அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது.

550 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் தொழில்வாய்ப்பு

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து நாட்டை வந்தடைதுள்ளனர்.

பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ஓமானிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பணிப்பெண்கள்

ஓமான் - மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 7 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானிலிருந்து நாடுதிரும்பிய இலங்கை பணிப்பெண்கள்

சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்ட விரோதமான முறையில் சுற்றுலா வீசாக்கள் மூலம் வெளிநாடு சென்றுள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக பணியக சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது..

சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image