ஓமானின் மஸ்கட் பகுதியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தடுதது வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்னகள் மீண்டும் நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
All Stories
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு ஆய்வு தொடர்பான அறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தனர்.
சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று தரும் நோக்கில் பணம் பெற்றனர் என சந்தேகிக்கப்படும் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
கடல் மார்க்கமாக, ப்ரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
550 இலங்கையர்களுக்கு ,அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து நாட்டை வந்தடைதுள்ளனர்.
ஓமான் - மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண்கள் 7 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக முகவர் நிலையங்களுக்கு சென்று பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறியுமாறு பணியகம் கேட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் சுற்றுலா வீசாக்கள் மூலம் வெளிநாடு சென்றுள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக பணியக சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது..
வியட்நாமில் தங்கியிருந்த 152 இலங்கையர்கள் இன்று (28) அதிகாலை மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர்.