All Stories

புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகளை   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.

புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு

வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு பணியாளர்களுக்கு தீர்வை வரி சலுகையை மேலும் அதிகரிப்பு

கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களுக்காக இந்த ஆண்டு 8,000 தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய தொழில்வாய்ப்புக்கு 8,000 பேர் அனுப்பப்படவுள்ளனர்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image