புதிய செய்திகள்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஊடக சந்திப்பும்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரு...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி
2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஊடக சந்திப்பும்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று (13) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக வாயிலில் ...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி
2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த...
பெருந்தோட்ட நிறுவனங்களின் யோசனைக்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லை - தொழில் அமைச்சர்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் புதன்கிழமைக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனம் இறுதி தீர்மானத்தை அறிவிக்காவிட்டால், 1350 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1700 ரூபாவை நாளாந்த சம்பளமாக நிர்ணயித்...
இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம்: சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்
ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் விளக்கம்
மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
...
வெளிநாடு செல்ல எதிர்பார்ப்போருக்கு வெளிவிவகார அமைச்சரின் அறிவுறுத்தல்
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் போது அவர்களை மீட்க அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும் என வெளிவிவகார அமைச்ச...
விசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையின் விசேட தீர்மானம்
வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
...
வௌிநாட்டு தொழில்வாய்ப்பு பயணம் தொடர்பில் வடக்கு மக்களுக்கு தௌிவுபடுத்தல்
வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்வு இன்றும், நாளையும் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
...