கண்டியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலக கண்காணிப்பு

கண்டியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலக கண்காணிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் அண்மையில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

பணியக உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், அவற்றுக்கு உடனடித் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image