All Stories

பெருந்தோட்ட நிறுவனங்களின் யோசனைக்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லை - தொழில் அமைச்சர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் புதன்கிழமைக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனம் இறுதி தீர்மானத்தை அறிவிக்காவிட்டால், 1350 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1700 ரூபாவை நாளாந்த சம்பளமாக நிர்ணயித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் யோசனைக்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லை - தொழில் அமைச்சர்

புதிதாக 3,000 தாதியர்களை இணைக்க அரசு நடவடிக்கை

அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிதாக 3,000 தாதியர்களை இணைக்க அரசு நடவடிக்கை

ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு யோசனை அடுத்த மாதம்

ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு யோசனை அடுத்த மாதம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image