அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
All Stories
மலையக அரசியல் வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார் சரோஜா சாவித்ரி போல்ராஜ்.
2024 பொதுத் தேர்தலில் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட தொழில் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களை, நாட்டு மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்துள்ளனர்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
சுகாதாரத்துறையில் இடம்பெறும் ஊழல், மோசடி மற்றும் வீண்விரயங்களை தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குதல் தொடர்பான குழு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன்,
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான பிரவேசம்
சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் சுகாதார ஊழியர்கள் மற்றும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
கனடாவில் விசிட்டர் வீசார் நடைமுறை கடுமையாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
