All Stories

மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது

மத்திய கிழக்கில் வேலை என்ற போர்வையில் மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளதென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது

புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களூடாக 2022 இல் 3,789 மில்.டொலர் வருமானம்

நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களூடாக 2022 இல் 3,789 மில்.டொலர் வருமானம்

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானின் மஸ்கட் பகுதியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தடுதது வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்னகள் மீண்டும் நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image