All Stories

இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை குழுவினர்

இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில்வாய்ப்புக்காக சென்ற 211 பேர் கொண்ட இலங்கை குழுவினர் அந்த நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை குழுவினர்

வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம்

பொதுமக்கள் வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த விடயங்களை குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,
 
சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்வது பாரிய பிரச்சினை ஆகும். இது தொடர்பில் உங்களை தெளிவு படுத்துவதற்காக சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம். அகப்படவேண்டாம் என்ற தொனிப்பொருளில் பிரசாரம் செய்கின்றோம்.
 
ஆனால் எவ்வளவு பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் இந்த மோசடியில்  அகப்பட்டுக்கொள்கின்றார்கள். அதேநேரம் ஒவ்வொரு இடங்களிலும் வெளிநாடு செல்வதற்கு பணம் வழங்குவதும் இடம்பெறுகிறது.
 
தற்போதைய நாட்களில் இஸ்ரேல் செல்வதற்காக பணம் வழங்குவது பாரிய பிரச்சினேயாகி உள்ளது. எந்த ஒரு தொழிலுக்காகவும்  இடைத்தரகருக்கு பணம் செலுத்த வேண்டாம் என மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
 
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்று எந்த காரியங்களை சொல்ல முடியுமோ அவற்றையெல்லாம் சொல்லி பணம் வசூலிப்பதற்கு பார்க்கின்றார்கள். எனவே வெளிநாடு செல்வதற்காக பொதுமக்கள் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என்பதை அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். - என்றார்.
வெளிநாடு செல்வதற்காக எவருக்கும் பணம் வழங்க வேண்டாம்

வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நடமாடும் சேவை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM - UN Migration) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நடமாடும் சேவை நிகழ்வு நேற்று முன்தினம் (09) காலி வித்யாலோக வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கான நடமாடும் சேவை

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கணக்கெடுப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு

சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே சவூதி அரேபிய எயர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் விமான சேவைகளை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்

கட்டுநாயக்கவில் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை டிஜிட்டல் மயமானது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை டிஜிட்டல் மயமானது

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது

வௌிநாட்டுப் பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தல் தொடர்பில் அமைச்சரின் கருத்து

வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்ணை பணிக்கு அமர்த்தவிரும்பும் ஒருவர் அதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வௌிநாட்டுப் பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தல் தொடர்பில் அமைச்சரின் கருத்து

7 நாடுகளுக்கு இலவச வீசா - நிபந்தனைகள் இதோ!

2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

7 நாடுகளுக்கு இலவச வீசா - நிபந்தனைகள் இதோ!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் பயணப்பொதி சோதனை இயந்திரங்கள் என்பன நிறுவப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image