இரத்தினபுரியில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டல் நிகழ்வு இவ்வாரம் இடம்பெறவுள்ளது.
All Stories
அபுதாபியில் நடைபெறும் தொழிலதிபர்களின் தொழில் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பின் போது சுமார் 80 தொழில் துறை, தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களால் நாட்டினருக்கு வழங்கப்படும் 800க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு நூற்றுக்கணக்கான எமிராட்டி வேலை தேடுபவர்கள் போட்டியிடுகின்றனர்.
ஷார்ஜாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் இலவச மருத்துவ சேவைகளை வழங்குகின்றன.
கடந்த வார வரலாறு காணாத மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் துபாயில் பல கட்டிடங்கள் மற்றும் சமூகங்கள் பின்விளைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது.
ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்படடுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்தவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தொழில் மற்றும் வெளிட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார 23 ஆம் திகதி மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு தெரிவித்தார்.