All Stories

பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு

பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்படடுள்ளது.

பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு

இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வௌிவிவகார அமைச்சு தகவல்

​ஹெய்ட்டியில் நிலவும் சூழ்நிலையை கூர்ந்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெய்ட்டியில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து வௌிவிவகார அமைச்சு தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி!

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்தவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தொழில் மற்றும் வெளிட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார 23 ஆம் திகதி மாத்தளை  மாவட்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவை பெற்றுள்ள 850,000 விமானப் பயணிகள்

2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவை பெற்றுள்ள 850,000 விமானப் பயணிகள்

வவுனியாவில் தொழில்வாய்ப்பு கனவை நனவாக்க SMART புரட்சி

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவை நனவாக்கி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொழில்வாய்ப்பு கனவை நனவாக்க SMART புரட்சி

குடிப்பெயர் பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரிக்கை

கனாடவிற்குள் குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிப்பெயர் பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரிக்கை

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்கள் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image