புதிய செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள முறைமை குறித்து அமைச்சர் ஜீவன் கருத்து
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அர...
மே 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவிப்பு
எதிர்வரும் 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தி...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்
க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகள்
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள முறைமை குறித்து அமைச்சர் ஜீவன் கருத்து
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட...
மே 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவிப்பு
எதிர்வரும் 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
...
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்
‘கேமிங் விசா’வை அறிமுகப்படுத்திய துபாய்
திறமையான நபர்கள், படைப்பாளிகள் மற்றும் இ-கேமிங் துறையில் முன்னோடிகளை ஆதரிப்பதற்காக நீண்ட கால ‘துபாய் கேமிங் விசா’வை (Gaming Visa) துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது.
...
இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு
மலேசிய உணவகமொன்றில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கொதிகலன்(Boiler) வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
...
ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் விளக்கம்
மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
...
வெளிநாடு செல்ல எதிர்பார்ப்போருக்கு வெளிவிவகார அமைச்சரின் அறிவுறுத்தல்
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் போது அவர்களை மீட்க அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும் என வெளிவிவகார அமைச்ச...