பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, 2 பில்லியனுக்கும் அதிகமான நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
All Stories
2021 டிசம்பர்; 31ம் திகதி தமது சேவைக் காலத்தை நிறைவு செய்த மற்றும் இடமாற்றத்துக்கான கடிதம் கிடைத்த அனைத்து ஆசிரியர்களும் எதிர்வரும் 12ம் திகதி ஆகும் போது, தமது பணி இடத்துக்கு அறிக்கையிட வேண்டும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களின் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
"பிரித்தானிய ஆட்சியரே! மலையக மக்களுக்கு நட்டஈடு கொடு!" என வலியுறுத்தி, கொழும்பிலுள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் நேற்று (30) கவனயீர்ப்பு அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டது.
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார்.
அதிபர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டாம் கட்டம் விண்ணப்பம் கோரலுக்கான அறிவித்தலை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
மட்டக்களப்பில் போலி முகவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்பு பெற்று தருவதாக பலரிடம் இலச்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு அவர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியது தொடர்பாக ஒரு மாத்தில்4 முறைப்பாடு கிடைத்துள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
-ஆளுநரிடம் கல்வி அமைச்சர் தெரிவிப்பு -
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.