அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கும், விமர்சிப்பதற்கும் சுகாதார சேவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான விதிமுறைகளுடான தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மீள பெற வேண்டும் என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
All Stories
ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு அன்னிய செலாவணியை பெற்றுத் தருவதில் மலையக உழைக்கும் சமூகம் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் எனினும் அவர்கள் வசதிகள் குறைந்த நிலையில் இன்னமும் உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமேதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேலையிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் அரச மற்றும் வங்கித்துறைகளுக்கான விடுமுறைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான சமுக பாதுகாப்பு நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பது உட்பட சில கோரிகையை முன்வைத்து துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு மனுவொன்றுக்கு நேற்று (19) கையெழுத்திட்டது.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு மாவட்ட இலங்கை அரச ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
2023 ஜூலை 21 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுற்றுள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை (24) முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.