கட்டாரில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபரொருவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
All Stories
அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல் வெளியிட்டுள்ளார்.
அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்கள், மக்கள் வங்கியில் பெற்றுக்கொண்ட கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மக்கள் வங்கியின் தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பல்துறை அபிவிருத்தி உதவியாளர்கள் 740 பேருக்கு தென் மாகாண அரச சேவையில் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவிக்காக நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் ரூபா முற்பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக நேற்று தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தரமுயர்வு தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் வௌியிடடுள்ளது.
வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் குறைக்கப்படாமல் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்திற்கு அமுலாக்கப்பட உள்ள இடமாற்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.