All Stories

'தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்கம்' - ஜீவன்

 
மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
'தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்கம்' - ஜீவன்

கிழக்கு மாகாண ஆளுநரால் 886 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநரால் 886 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவத அமைச்சரவை அங்கீகாரம்

சமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவத அமைச்சரவை அங்கீகாரம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image