All Stories

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

ரயில்வே திணைக்களத்தில் 8,000 வெற்றிடங்கள்

60 வயதுக்கு மேற்பட்டோர் கடந்த முதலாம் திகதியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து ரயில்வே திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் நாளைய தினம் அரச சேவைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ரயில்வே திணைக்களத்தில் 8,000 வெற்றிடங்கள்

2022 A/L பரீட்சார்த்திகளுக்கான வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு 17 நள்ளிரவு முதல் தடை

2022 க.பொ.த. உயர் தர பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்த ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022 A/L பரீட்சார்த்திகளுக்கான வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு 17 நள்ளிரவு முதல் தடை

பாடசாலைகளில் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம்

சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம்

வடக்கு ரயில் சேவை இன்று முதல் அநுராதபுரத்துடன் இடைநிறுத்தம்

கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (05) முதல் அநுராதப்புரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் சேவை இன்று முதல் அநுராதபுரத்துடன் இடைநிறுத்தம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image