அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற 5 ஆண்டு விடுமுறைக்காக 25,000 விண்ணப்பங்கள்

அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றிவ் 1,150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை மேற்கோள்காட்டி தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு
பயணிகளுக்கான வருகைதரல் - வெளியேறுதல் அட்டை நிரப்பல் இணையவழியில்