
நான்கு முக்கிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, குறிப்பாணையில் கையொப்பமிடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க நிலையம் அறிவித்துள்ளது.




குறிப்பாணையில் கையொப்பமிடுதல் ஓகஸ்ட் 29 முதல் நிறுவன அளவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
