பயணத்தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விநியோக அறிவித்தல்

பயணத்தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விநியோக அறிவித்தல்

பயண கட்டுப்பாடு தொடர்ந்து ஜூன் 7ஆம் திகதி வரை தளர்வின்றி நடைமுறையில் இருக்கும்.

இதன் பிரகாரம் - முன்னர் அறிவித்திருந்தபடி, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய திகதிகளில் பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது.

நாட்டில் மிக வேகமாக பரவிவரும் கோவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை அரசாங்கம் இன்று எடுத்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய - அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக ஒழுங்கமைக்கப்படும்.

நடமாடும் சேவைகள் ஊடாக அத்தியாவசிப் பொருட்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துமாறு மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image