இன்று முதல் நாடளாவிய ரீதியில் இரவுநேர பயணத் தடை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் இரவுநேர பயணத் தடை

நாடளாவிய ரீதியில் இன்று முதல் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதிவரை இந்த கட்டுப்பாடுகள் அமுலாக்கப்படவுள்ளது.

எனினும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த பயணக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image