பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரையில் (தரம் 6 தவிர்ந்த) மாணவர்களை உள்வாங்குவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
All Stories
புகையிரத ஊழியர் பற்றாக்குறையை போக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்காவிட்டால் உடனடியாக நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தயங்கமாட்டோம் என இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று (02) தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (02) முதல் வழங்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது குறித்து பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..
அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால், அது தொடர்பில் கடுமையாகச் செயற்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இன்றைய தினம் நாட்டில் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் என இலங்கை ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் “குரு செத்த” கடன் திட்டத்திற்கான வட்டி வீதம் 15.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகிவுள்ளன.