All Stories

A/L பரீட்சை கருத்தரங்கு, பிரத்தியேக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

A/L பரீட்சை கருத்தரங்கு, பிரத்தியேக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை

அரிசி விநியோகத்திற்கு அமைச்சரவை அனுமதி: அரச அதிகாரிகள் செய்யவேண்டிய கடமை

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரிசி விநியோகத்திற்கு அமைச்சரவை அனுமதி: அரச அதிகாரிகள் செய்யவேண்டிய கடமை

அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் தொடர்பான விபரம்

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம்  ஜனவரி  15  ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் தொடர்பான விபரம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image