All Stories

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஒத்திவைப்பு

இன்று (22) புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஒத்திவைப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 3,250 சம்பளம் வேண்டும்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3,250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 3,250 சம்பளம் வேண்டும்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image