பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச வாரத்தை முன்னிட்டு இந்த ஆக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.
All Stories
இன்று நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52% க்கும் அதிகமானோர் பெண்களாவர். மேலும், உழைக்கும் மக்களில் சுமார் 60% மானோர் என்பதுடன், 1.4 மில்லியன் அரச ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாவர்.
அரசாங்கம் வழங்கும் இந்த இலகு சொத்துகடனை பெறுவதற்கு அரச ஊழியர்கள் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. என்ன காரணம் என்றால் அவர்களின் முயற்சி இன்மை தான் காரணம். பல அக்கறை உள்ள அரச ஊழியர்கள் இவற்றை பெற்று பயன் பெறுகிறார்கள்.
கொவிட் 19 தொற்று தொழில்வாய்ப்புகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு எதிராக செயற்பட அரசாங்கத்தை முன்வருமாறு சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மற்றும் மேன்பவர் ஊழியர்கள் சார்பில் பணியாற்றும் தொழிற்சங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.