All Stories

சுகாதார ஊழியர்கள் துன்புறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் எவ்வாறு ஆளாகின்றனர்?

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச வாரத்தை முன்னிட்டு இந்த ஆக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்கள் துன்புறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் எவ்வாறு ஆளாகின்றனர்?

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர C190 பிரகடனத்தை அமுல்படுத்துங்கள்

இன்று நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52% க்கும் அதிகமானோர் பெண்களாவர். மேலும், உழைக்கும் மக்களில் சுமார் 60% மானோர் என்பதுடன், 1.4 மில்லியன் அரச ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாவர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர C190 பிரகடனத்தை அமுல்படுத்துங்கள்

அரச ஊழியர்களுக்கான சொத்துக்கடன்!

அரசாங்கம் வழங்கும் இந்த இலகு  சொத்துகடனை பெறுவதற்கு அரச ஊழியர்கள் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. என்ன காரணம் என்றால் அவர்களின் முயற்சி இன்மை தான் காரணம். பல அக்கறை உள்ள அரச ஊழியர்கள் இவற்றை பெற்று பயன் பெறுகிறார்கள்.

அரச ஊழியர்களுக்கான சொத்துக்கடன்!

Sous-catégories

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image