புதிய செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை: கொழும்பில் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கோட்டை ...
அரச பெருந்தோட்ட ஊழியர்களின் EPF/ETF பற்றிய தீர்மானம்
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்
கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் எவ்வாறு தான்தோன்றித்தனமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.
...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை: கொழும்பில் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையம் முன்னால் கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.நாளை வௌ்ளிக்கிழமை (19) காலை 9 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
...
அரச பெருந்தோட்ட ஊழியர்களின் EPF/ETF பற்றிய தீர்மானம்
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது...
Video: சம்பள உயர்வு தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி
நுவரெலியா உடபுசல்லாவை - Court Lodge தோட்டத்திற்கு நேற்று (16) காலை கள விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, Court Lodge தோட்டத் தொழிலாளர்களுடன் சம்பள விடயம் தொடர்பில் கலந்துரைய...
புலம்பெயர் தொழிலாளர்கள்
ஓமன் வளைகுடாவில் விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு
ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
...
வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் சர்வதேச விமான நிலையம்: விமான சேவைகள் பாதிப்பு
உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
...
மியன்மாரில் கைதான 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
...
6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான CCTV கமராக்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ளக வளாகத்தில் பொருத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட CCTV கமரா கருவிகள் 6 வருடங்களாக பொருத்தப்படாமல் களஞ்சியத்தில் கிடப்பில் உள்ளதால...